×

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளையில் கைதான நசீம் உசேனுக்கு 4 நாள் போலீஸ் காவல்!: தாம்பரம் நீதிமன்றம் அனுமதி

சென்னை: எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான நசீம் உசேனை 4 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நசீம் உசேனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தாம்பரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நசீம் உசேனை, காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : RB ,GI Bank ,Nasim Uchain ,Tamaram , SBI Bank ATM Robbery, Naseem Hussain, police custody
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...