×

தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது!: 700 மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக செய்யார் நகர் அமுல், புரிசையை சேர்ந்த ஆறுமுகம், சரளா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Seiyaru ,Thimalai district , Thimalai, Madhupattil, 3 arrested, 700 liquor bottles confiscated
× RELATED செய்யாறு அருகே அரசு...