×

சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் படிக்கட்டில் தவறி விழுந்து பலி..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார். வீட்டின் படிக்கட்டில் விளையாடிய போது தவறி விழுந்ததில் 3 வயது குழந்தை சாய்ராம் பரிதாபமாக பலியானார்.


Tags : Raipet, Chennai , Chennai, child, killed
× RELATED சசிகலா ஆடியோ விவகாரம்!: சென்னை...