×

உசிலம்பட்டியில் தீரன் பட பாணியில் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை பறிப்பு!: மர்மநபர்கள் கைவரிசை

மதுரை: உசிலம்பட்டியில் தீரன் பட பாணியில் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. அரிவாள், இரும்பு கம்பிகளுடன் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டிற்குள் 3 பேர் புகுந்துள்ளனர். மகேந்திரனின் மனைவி ரேகா கழுத்தில் இருந்த 10 சவரன் தாலிச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்தனர். இதேபோல் காந்தி என்பவர் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து திருட முயற்சித்தனர். காந்தி வீட்டில் எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர்.

Tags : Deeran , Usilampatti, Deeran image style, 10 shaving jewelry flush
× RELATED ஆங்கிலேயர்களை வீழ்த்திய தீரன்...