×

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் பெண் பலி..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீர்க்கட்டி அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தியதால் பலியானதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Paramakuta district ,Ramanadhapura , Ramanathapuram, private hospital, injection, female killed
× RELATED ராமநாதபுரம் கல்லூரி மாணவர்...