×

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை: கும்பலின் தலைவன் ஹரியானாவில் கைது

ஹரியானா: தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்த சம்பத்தில் கும்பலின் தலைவன் சவுகத் அலியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் . இந்த சூழலில் ஹரியானாவை சேர்ந்த சவுகத் அலி அங்கு வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நஜீம் உசேனின் ஜீப்பில் தான் சவுகத்அலி சென்னை வந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த கும்பல் சென்னையில் மட்டும் சுமார் 17 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

Tags : SBI ,Haryana , Robbery at SBI Bank ATMs: Gang leader arrested in Haryana
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...