சென்னை: சென்னை ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அறியானாவை சேர்ந்த அமீர், வீரேந்திர ராவத், நசீர் ஆகியோர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைதாகியுள்ளார். கைதான கொள்ளை கும்பலின் தலைவனை நாளை போலீசார் சென்னை அழைத்துவருகின்றனர். பிடிபட்ட கொள்ளை கும்பல் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், புதுவையிலும் கைவரிசையை கைட்டியுள்ளார்.