×

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாப பலி..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சண்முகபுரம் குளத்தில் குளிக்க சென்ற போது சண்முகப்பிரியா (5), இஷாந்த் (5), புவன் (4) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காட்டுக்கோட்டையில் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை கவின் (4) பலியானார்.

Tags : Alangulam ,Tenkasi district , Tenkasi, pond, children, killed
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...