×

சிவசங்கர் பாபா பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் ஐகோர்ட்டில் தாக்கல்..!!

சென்னை: சிவசங்கர் பாபா பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகி, ஆசிரியை, பக்தைகள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.


Tags : Shiva Sankar Baba School ,Icort , Sivashankar Baba, sexual harassment, confession, court
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...