×

செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சதுரங்கப்பட்டினம் அருகே வெங்கம்பாக்கத்தில் சிறுமி கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் கைதாகியுள்ளார். வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது சிறுமி கத்தியதால் கல்லால் தாக்கி சிறுவன் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Tags : Sengalupu , A 17-year-old boy has been arrested in connection with the murder of an 11-year-old girl near Chengalpattu
× RELATED கனமழை காரணமாக செங்கல்பட்டு...