திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
06:08 pm Jun 30, 2021 |
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் ஆற்றில் துணி துவைக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags : Four people, including two children, drowned in a river near Dindigul