×

முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு.: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று புதிய டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அரிய சந்தர்ப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,DGP ,Silenthrababu , Resolution within 30 days for petitions filed by the Chief Minister in private: DGP Silenthrababu
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...