சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு பதவியேற்றார். தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார். டிஜிபி திரிபாதியின் பதிவிக்காலம் நிறைவடைவதை அடுத்து சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்.
Tags : Silenthrababu ,Law and Order ,DGP ,Tamil Nadu , Silenthrababu has been appointed as the Law and Order DGP in Tamil Nadu