×

திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு போதிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை.: ஆட்சியர் காயத்ரி

திருவாரூர்: ஓஎன்ஜிசி குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு போதிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கூறியுள்ளார். விவசாய நிலத்தில் பரவியுள்ள எண்ணெயை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : ONGC ,Tiruwarur ,Ruler Gayatri , Adequate compensation for farmer affected by ONGC pipe rupture in Thiruvarur: Collector Gayatri
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...