இந்தியா 5 ஆண்டுகளுக்கு அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக போராடும்: ஜே.பி.நட்டா பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jun 29, 2021 பாஜக மேற்கு வங்கம் JPNatta டெல்லி: 5 ஆண்டுகளுக்கு அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக போராடும் என்று அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மாநில செயற்குழு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!
புதுமுக நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து: துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட்டம்?