×

எஸ்.பி.ஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய நஜீம் உசேனை சென்னை அழைத்து வந்தது போலீஸ்

சென்னை: எஸ்.பி.ஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய நஜீம் உசேனை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். அரியானாவில் இருந்து விமானம் மூலம் கொள்ளையன் நஜீம் உசேன் சென்னை அழைத்து வரப்பட்டான்.

Tags : SBI ATM ,Najeem Hussain ,Chennai , ATM Robbery
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...