×

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையால் நிகழ்ந்த கோர விபத்து: 3 பேர் கைது

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையில் சொகுசு காரை படுவேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி உயிரிழந்தார். இரவு நேர பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது விபத்து நடந்ததாக விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Secunderabad, Telangana , Three arrested for drunken driving in Secunderabad, Telangana
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...