×

நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: நெல்லை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நெல்லை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மற்றும் வாகைகுளத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Tags : Paddy, Palatrou Jail ,Paddy Police Commissioner , Nellai, Palayankottai jail inmate death case: Nellai police commissioner ordered to file a report
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 12...