×

கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன, ஆனால் 1.5 வருட அனுபவம் என்னவென்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Harshwardhan , Corona, Minister Harshwardhan, Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...