×

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31க்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31க்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளருக்கு ரேஷன் பொருள் தருவது பற்றி மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Supreme Court , One country only one ration card, Supreme Court, order
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...