×

கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளர். கரும்பூஞ்சையாழ் பாதிக்கப்பட்ட 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  67 பேரில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளவர்கள் ஆவர். கொரோனா 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயாராக உள்ளது.


Tags : Krishnagiri , In Krishnagiri, 67 people were infected with black fungus: 3 died; District Collector Information
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்