×

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தின் 236 பணி நியமனத்தில் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தின் 236 பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனத்தில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. முறைகேடு புகார் குறித்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த பால்வளத்துறை இயக்குனர் பரிந்துரைத்துள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 2 பேர் உட்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Aavin Company , Complaint of malpractice in 236 appointments of Avin Company across Tamil Nadu: Corruption Eradication Investigation
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...