தமிழகம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2021 கும்பம் கும்பகோணம்: கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருத்தணி ஆர்.கே. பேட்டையில் நீர்ப்பாசன தலைவர் - ஆட்சி மண்டல உறுப்பினர் தேர்தல்: இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
புது உத்திகளுடன் தரமாக, விரைவாக தயாராகிறது கலைஞர் நூலக கட்டுமான பணிகள் ஜூனில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில அரசின் வலிமையை உணர்த்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது: 200 கிராமங்கள் துண்டிப்பு
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்: செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
சிதம்பரத்தில் காங்கிரஸ் போராட்டம் பேரறிவாளன் குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளிக்கப்படவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி
கோவை வஉசி மைதானத்தில் அகழாய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த வகையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதே இலக்கு: தொழில்முனைவோர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு