×

சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 



Tags : SBI Deposit ATMs ,Chennai , Chennai, SBI, robbery, and, one, arrested
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...