×

சிரியா, ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

அமெரிக்கா: சிரியா, ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை தாக்க முயற்சித்ததால் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.



Tags : United States ,Syria ,Iraq , Syria, Iraq, border, US, air strikes
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து