×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிச்சயதார்ததம் முடிந்து ஊர் திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாப்பிள்ளை, தாய், தாத்தா உயிரிழந்துள்ளனர். 



Tags : Sengklikupam ,Ampur, Tirupatur district , Tirupati, Ambur, car, accident, fatality
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...