சென்னை: சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 5.04 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். கோவைக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது அவதூறு. மாவட்டம் வாரியாக தடுப்பூசி விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 5.04 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.