×

காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி: காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரிப்பால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.


Tags : Biligundulu ,TN ,Kavari , The water level in Pilikundulu on the Tamil Nadu border in Cauvery has risen from 4,500 to 7,000 cubic feet
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்