சென்னை: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையில் 10,000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.