×

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைபர் படகில் மஞ்சளை பதுக்கி வைத்திருந்த ராபிஸ்ட்ன, விதுஸ்டன், அருள், கோவிந்தப்பெருமாள், சேர்மராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Thoothukudi , 2.5 tonnes of turmeric seized from Thoothukudi
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!