தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைபர் படகில் மஞ்சளை பதுக்கி வைத்திருந்த ராபிஸ்ட்ன, விதுஸ்டன், அருள், கோவிந்தப்பெருமாள், சேர்மராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.