×

நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்தது

ஆந்திரா: கிருஷ்ணப்பட்டினத்தில் நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேர் கடலில் குதித்து தத்தளித்த போது கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும் நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து இந்திய கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Chennai Casimedu , The boat of Chennai Kasimedu fishermen fishing in the Mediterranean caught fire
× RELATED பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100...