×

பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்  மீது குண்டர் சட்டம் பாய்ந்து கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  புகாரில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 


Tags : Rajagopalan ,Padma Seshadri School ,Chennai , Rajagopalan, a teacher at Padma Seshadri School in Chennai, has been arrested on a charge of sexual harassment
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...