×

எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்

சென்னை: எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.


Tags : SBI ATM Police ,Ameer Arsha , SBI ATM The police have filed a petition to take the robber Ameer Arsha into custody for 5 days
× RELATED எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5...