×

திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபுல் இஸ்லாம், ஷிமூல காஸி, மன்னன் மோல்லல் ஆகிய 3 பேரை மத்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.


Tags : Bangladesh ,Thirpur , Three Bangladeshi nationals arrested in Tiruppur
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...