×

மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கைதி கமால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



Tags : Madurandam Branch Jail , Madurantakam Branch Jail, trial prisoner, death
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...