×

திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்-மில் ரூ. 2.50 லட்சம் திருடிய ஊழியர் கைது

திருவாரூர்: திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்-மில் ரூ. 2.50 லட்சம் திருடிய வங்கி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி ஒப்பந்த ஊழியர் இளையராஜா(38) பணம் திருடியதாக வங்கி காசாளர் கொடுத்த புகாரின் போரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Indian Overseries Bank of India ,Thiruwarur ,M-Mill , Indian Overseas Bank ATM in Thiruvarur Rs. Employee arrested for stealing Rs 2.50 lakh
× RELATED முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி...