×

திருவாரூர் IOB ஏடிஎம்-ல் வங்கி ஊழியர் திருட்டு

திருவாரூர்: திருவாரூர் ஐஓபி வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர் இளையராஜா ரூ.2.06 லட்சம் திருடியுள்ளார். வங்கி ஊழியர்கள் அளித்த புகாரில் சிசிடிவி காட்சியை கொண்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : IOB , Bank employee robbed at Thiruvarur IOB ATM
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...