×

ஜாமின் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு 3 வாரம் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜாமின் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை 3 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதை தொடரந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக தற்போது சிறையில் இருந்து பரோல் விடுப்பில் பேரறிவாளன் வீட்டுக்கு சென்றுள்ளார்.


Tags : Cory Perarivalan ,Supreme Court , Supreme Court adjourns case seeking bail for 3 weeks
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...