×

கூடங்குளத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

வள்ளியூர்: கூடங்குளம் 2வது அணுஉலையில் கடந்த 19ம் தேதி  திடீர் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அணுஉலை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து பழுது நீக்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. உடனடியாக 650 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மாலையில் 800 மெகாவாட் ஆக உற்பத்தி அதிகரித்தது.

Tags : Koodankulam , Power generation resumes in Koodankulam
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...