×

CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் நடத்தக்கூடாது?: உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பினர் வாதம்

சென்னை: கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் நடத்தக்கூடாது? என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பினர் வாதாடியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தரப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : CBSE ,Supreme Court , CBSE Class 12, Supreme Court
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...