சென்னை: சென்னையில் மேலும் ஒரு பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி நிறுவனர் பெருமாள் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர்கள் இருவரும் பள்ளி மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்எழுந்துள்ளது.