×

ஆரணி அருகே பேய் விரட்டுவதாக கூறி 7 வயது சிறுவன் கொலை: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆரணி அருகே பேய் விரட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை கொன்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகன் சபரியை கொன்றதாக மனநலம் குன்றிய தாய் திலகவதி, சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Arani , 7-year-old boy killed for exorcism near Arani: 3 women arrested
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...