×

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: டபுள் மாஸ்க் அணியவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்களின் ஒரு தரப்பு கூறியுள்ளனர். சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளனர். சிபிஎஸ்இயின் மதிப்பெண் முறை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


Tags : CBSE ,Supreme Court , All cases related to CBSE +2 exam to be heard tomorrow: Supreme Court notice
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...