×

விருதுநகர்- சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர்- சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.பட்டாசு விபத்து நடந்த பகுதியில் மாயமான 5 வயது சிறுமியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Satur , Two killed in firecracker blast at Thailpatti house near Virudhunagar
× RELATED சாத்தூர் அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த சுமைதாங்கி கற்கள் கண்டெடுப்பு