தானே: மராட்டிய மாநிலத்தில் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி போதை மருந்து சிக்கியது. போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Thane Crime Branch Police , 1.50 crore worth of drugs seized during a raid conducted by the Thane Crime Branch Police