×

தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

தானே: மராட்டிய மாநிலத்தில் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி போதை மருந்து சிக்கியது. போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை  தானே  குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thane Crime Branch Police , 1.50 crore worth of drugs seized during a raid conducted by the Thane Crime Branch Police
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு