×

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும்.: நத்தம் விஸ்வநாதன்

சென்னை: ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் ஏதோ ஒன்று நடந்துள்ளது; அது பற்றி தெரியாததால் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜாரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sasikala ,Jayalalithaa ,Natham Viswanathan , Only Sasikala knows what happened to Jayalalithaa .: Natham Viswanathan
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...