×

புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஜூலை 1-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மக்கள் ஆர்வம் காட்டுவதால் தடுப்பூசி திருவிழா 21-ம் தேதி வரை 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Governor ,Vuachcheri , Governor instructs Tamil Nadu government employees to be vaccinated by July 1
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...