×

வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்

கவுகாத்தி:   அசாம் மாநிலம், சோனித்பூரில் நேற்று அதிகாலை 2 மணியளவில் 4.1 என்ற புள்ளியில் நில நடுக்கம் பதிவானதாக தேசிய நில நடுக்க மையம் தெரிவித்துள்ளது.  இதேபோல், மணிப்பூர் மாநிலம் சண்டெல் மாவட்டத்தில் அதிகாலை 1.06 மணியளவில் 3 புள்ளியாக நிலநடுக்கம் உண்டானது. மேகாலாயா மாநிலத்தின் மேற்கு காசி மாலை மாவட்டத்தில்  அதிகாலை 4.20 மணிக்கு 2.6 புள்ளியாக பதிவானதாக நில நடுக்க மையம் கூறியுள்ளது.



Tags : Northeastern States , Earthquake in the Northeastern States
× RELATED இரு வடகிழக்கு மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிய பாஜக!!