சென்னை ரூ.4 கோடி உள்ள பப்ஜி மதன்-மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கு முடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jun 18, 2021 பாப்ஜி மதன் கிருத்திகா சென்னை: ரூ.4 கோடி உள்ள பப்ஜி மதன்-மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். காலையில் பப்ஜி மதனை கைது செய்த நிலையில் வங்கிக் கணக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.325 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
நீதிபதி ரோகிணி ஆணையம் கேட்காமலேயே கால நீட்டிப்பு வழங்கியது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஜி-20 கல்வி கருத்தரங்கம் தொடங்கியது: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு..!!
சென்னை மாநகராட்சியில் முதல் கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு வார்டு சபைகளின் உறுப்பினர் பட்டியல் வெளியீடு
அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருக்குலைந்த 348 இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்