×

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார். 21-ம் தேதி சட்டமன்றத்தில் உரையாற்ற முறைப்படி ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : Speaker ,Appavu ,Governor Banwarilal Purohit ,Raj Bhavan, Chennai , Speaker Appavu was met by Governor Banwarilal Purohit at Raj Bhavan, Chennai
× RELATED மகனுக்கு சீட் தராததால் வருத்தம் இல்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி